Monday, 13 June 2011

எனது இந்தியா

துர்கை
மாரியம்மன் 
அம்பாள் 
பார்வதி
லட்சுமி
சரஸ்வதி
வள்ளி தெய்வானை
சித்தி புத்தி
ஆண்டாள்
எண்ணிலடங்கா பெண் தெய்வங்கள்
எங்கள் ஊரில்!        
இருந்தும் 
ஒருவரால்  கூட
காப்பாற்ற முடிவதில்லை 
வருடம்தோறும்  
நடக்கும் 

பெண் சிசு கொலைகளை! 
கற்கால மனிதனுக்கு 
இருந்த 
உயர்ந்த எண்ணம்
கற்றவனுக்கு இல்லையே!